தமிழ் (தேர்வு - 16)

தலைப்பு
1. மழை பெய்தது _________ நான் குடை எடுத்துச் சென்றேன்.
A. ஏனெனில்
B. எனவே
C. எனில்
D. ஆனால்
2. மனிதர்களை நிலவுக்கு அனுப்புவோம் _________ நிலவிற்கு செல்ல தயாராக இருங்கள்.
A. ஏனெனில்
B. ஆகையால்
C. எனில்
D. எனவே
3. அற இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை வாழ்வில் பின்பற்ற வேண்டும் ________ அவை நம் வாழ்வை வளமாக்கும்.
A. ஏனெனில்
B. அதனால்
C. எனவே
D. ஆகவே
4. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம் _______ மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
A. மேலும்
B. ஏனெனில்
C. இல்லையென்றால்
D. எனவே
5. எனக்கு உடல் நலம் இல்லை _________ நான் பள்ளிக்குச் செல்லவில்லை.
A. ஆயினும்
B. இருப்பினும்
C. அவ்வாறென்றால்
D. அதனால்
6. நேற்று கனமழை பெய்தது ________ குளம் குட்டைகள் நிரம்ப வில்லை.
A. ஆயினும்
B. ஆகையால்
C. எனவே
D. என்றும்
7. அறிவு வளர்ச்சிக்கு கணினி தேவை _______ கணினியை இயக்கத் தெரிந்தல் வேண்டும்.
A. ஆயினும்
B. அப்படியானால்
C. ஆதலால்
D. ஆகவே
8. தீப ஒளி திருநாளில் பட்டாசு அதிகம் வெடித்தனர்_______காற்று மாசு அடைந்தது.
A. அதனால்
B. மேலும்
C. இல்லையென்றால்
D. ஏனெனில்
9. தனக்கான ஆற்றலை சேகரித்து வைக்க மூளைக்கு இடம் இல்லை. ________ அதற்கு குருதியோட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
A. அதனால்
B. ஏனெனில்
C. அதுபோல
D. அதைவிட
10. பிறருக்கு கொடுத்தாலே செல்வத்தின் பயன் ______ பிறருக்கு கொடுத்து மகிழ்வோம்.
A. மேலும்
B. ஆகையால்
C. ஏனெனில்
D. அதனால்
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
Menu Display

TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series #tnpsc #Tnpsc #tnpscfreetest #tamil

Comments