தமிழ் (அலகு 7 ) தேர்வு 5

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
A. மருதன் இளநாகனார்
B. முதலாம் குலோத்துங்க சோழன்
C. தொண்டைமான் இளந்திரையன்
D. இரண்டாம் குலோத்துங்க சோழன்
2. கீழ்க்கண்டவற்றுள் பத்துப்பாட்டு நூல்களில் பொருந்தாதது எது?
A. முல்லைப்பாட்டு
B. குறிஞ்சிப்பாட்டு
C. மலைபடுகடாம்
D. பரிபாடல்
3. அழுவம் என்ற சொல்லின் பொருள் என்ன?
A. காற்று
B. வானம்
C. கடல்
D. மலை
4. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் உரவோன் மருக” – என்ற வரி இடம் நூல்?
A. புறப்பாடல்
B. அகப்பாடல்
C. திருவருட்பா
D. தொல்காப்பியம்
5. நாலடியார் எந்த நூல்களில் ஒன்று?
A. எட்டுத்தொகை
B. பத்துப்பாட்டு
C. பதினெண் கீழ்க்கணக்கு
D. பதினெண் மேல்கணக்கு
6. “நோ” - என்ற ஓரெழுத்துக்கான பொருள் என்ன?
A. நோய்
B. இழிவு
C. ஒழுக்கம்
D. வறுமை
7. தமிழின் முதல் அகராதி நூல் எது?
A. சதுரகராதி
B. திருக்குறள்
C. திருமந்திரம்
D. சங்க அகராதி
8. திருமந்திரம், நிகண்டு நூலில் ___________ அகர வரிசையில் உள்ளது.
A. உயிர் எழுத்து
B. மெய்யெழுத்து
C. முதலெழுத்து
D. சார்பெழுத்து
9. ஒருவன் நடுவு நிலைமை தவறாமல் அறவழியில் வாழ்ந்து , செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்பட்டாலும் அவனை யார் தாழ்வாக கருத மாட்டார்கள் என திருவள்ளுவர் கூறுகிறார்.
A. தேவர்கள்
B. உலக மக்கள்
C. அறிவுடையவர்கள்
D. ஏழைகள்
10. யாரிடம் அருட்செல்வம் உள்ளதாக திருவள்ளுவர் கூறுகிறார்?
A. செல்வந்தர்களிடம்
B. ஏழைகளிடம்
C. உயர்ந்தோரிடம்
D. தாழ்ந்தோரிடம்
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments